Saturday, June 13, 2026
No menu items!

நானாட்டான் பிரதேச சபை

தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் – சாள்ஸ் நிர்மலநாதன்!

தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய அடையாளங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எமது வரலாற்றை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் எமக்கு காலம் தந்த கடமையாக உள்ளது என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் நானாட்டான் பிரதேச வேட்பாளர்களை ஆதரித்து  நேற்று மாலை நானாட்டான் பிரதேசத்தில் தேர்தல்...

மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி விஜயம் – வேட்பாளர்களை ஆதரித்து உரை..!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றைய தினம் சனிக்கிழமை (12/04/2025) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்து நேற்றைய தினம் சனிக்கிழமை...

திலகநாதன் எம்.பியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபைக்கான மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை (5) மாலை பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது நானாட்டான் பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். நானாட்டான் பிரதேச சபைக்கான வாழ்க்கை பெற்றான் கண்டல் வட்டார உறுப்பினர்களை ஆதரித்து மக்கள் சந்திப்பு இடம் பெற்றது. இதன் போது  எருவிட்டான்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img