Wednesday, July 29, 2026
No menu items!

நாரஹென்பிட்டி

திமிங்கலத்தின் வாந்தியுடன் இருவர் கைது..!

திவுலப்பிட்டி பிரதேசத்தில் விற்பனை செய்வதற்கு தயாராகவிருந்த 17 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 220 கிராம் அம்பர் தொகை  இரண்டு சந்தேக நபர்கள் நேற்று  (16.09) கைது செய்யப்பட்டுள்ளதாக திவுலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். திவுலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளுக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரஹென்பிட்டி மற்றும் வாதுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 28...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img