Monday, June 8, 2026
No menu items!

நிதி அமைச்சர்

நாளை பாராளுமன்றத்தில் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நாளை (7) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80வது வரவு செலவுத் திட்டமாக அமைகிறது. நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் உள்ள அனுரகுமார திசாநாயக்க, நாளை ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாம் வாசிப்பை அல்லது வரவு செலவு திட்ட உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார். மசோதாவின் முதல் வாசிப்பு...

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தின் அறிக்கை!

ஏப்ரல் 22, 2025 அன்று வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தில், இலங்கை தூதுக்குழு ஒன்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீரை சந்தித்தது. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கைக் குழு, இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் கிரீருக்கு அனுப்பப்பட்ட...

புகையிலை வரி அதிகரிப்பு!

அனைத்து பீடி சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி நேற்று (02) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த வரி, 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.   <!-- -->

2025 ஆம் நிதியாண்டுக்கான சட்டமூலத்தை முன்வைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

2025 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, 2025ம் நிதி ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம்...

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி…!

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் கிறிஸ்டிய ப்ரீலாண்ட் அறிவித்துள்ளார். கனடிய மக்களிடம் அறவீடு செய்யப்பட்ட வரித்தொகை இவ்வாறு மீள வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, பொருட்கள் சேவைகள் வரி மற்றும் விற்பனை வரி போன்றன இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் இந்த...

ஜனாதிபதிக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரணிலின் தலைமையின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது என முறைப்பாடு..!

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ரணில் விக்கரமசிங்க மூலம் நிதி அமைச்சராக சுமார் 200 புதிய மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இலங்கை மதுபான உரிமையாளர்களின் சங்கம் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அச்சங்கத்தின் உபதலைவர் பிரசன்ன விதானகே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, மதுவரித்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img