Saturday, June 13, 2026
No menu items!

நிதி மோசடி குற்றச்சாட்டுகள்

கடந்த பத்து வருடங்களில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் விசாரணை!

நாடாளுமன்றத்தின் வெளியுறவுத்துறை மற்றும் தொடர்பாடல் (Foreign Relations and protocol) காரியாலத்தில் கடந்த பத்து வருடங்களில் இடம்பெற்றதாக் கூறப்படும் கடுமையான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதன் நிதி இயக்குநர் ஜீ. சரத் குமார மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் அறுவுறுத்தல்களின்படி, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த காரியாலயத்தின் அனைத்து கணக்கு மற்றும் செலவுகள்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img