Sunday, June 14, 2026
No menu items!

நிமல் சிறிபாலடி சில்வா

மைத்ரிபாலவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு..!

நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இணக்கப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான மொண்டெகு சரத்சந்ரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இணக்கப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு முன்னாள்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img