Wednesday, April 29, 2026
No menu items!

நிரோஷன் சில்வா

நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியலாளர்கள் இன்றும் நாளையும் சுகவீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். நீர்ப்பாசனத் திணைக்கள உதவி பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பதவி உயர்வு முறைமையில் நிலவும் முரண்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img