Saturday, June 27, 2026
No menu items!

நிலப்பரப்பு

நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் உள்ள நான்கை பள்ளத்தாக்கில் சுமார் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், சுனாமி மற்றும் கட்டிட இடிபாடுகள் காரணமாக 298,000 பேர் வரை கொல்லப்படுவார்கள் என்று ஜப்பானிய அரசாங்கம் திங்களன்று ஒரு நிபுணர் குழு தொகுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் முந்தைய கணிப்பின்படி, நன்காய் தொட்டி நிலநடுக்கத்தில்...

காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மணித்தியாலத்துக்கு சுமார் 96 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், தற்போதைய காட்டுத் தீப்பரவல் நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காட்டுத்தீப்பரவல் காரணமாக பெலிசேட்ஸ் பகுதியில் 23,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதுடன், ஈடன் பகுதியில் 14,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் காட்டுத்தீ காரணமாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தீயணைப்பு குழுக்கள், காட்டுத்தீ பரவுவதைத்...

கிளிநொச்சியில் 600 ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வெள்ள அனர்த்தத்தினால் அழிவு..!

கிளிநொச்சி, புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட துவரையாற்றை அண்டிய பகுதிகளிலுள்ள சுமார் 600 ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வெள்ள அனர்த்தத்தினால் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் வான் நீர் பாய்ந்தமையினாலேயே குறித்த அழிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கடனைப்பெற்று நெற்செய்கை மேற்கொண்ட நிலையில் தாம் கடனை எவ்வாறு செலுத்தப்போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். உரிய...

சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்துள்ள விவசாயநிலங்கள்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக 2, 000 மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சுமார் 3, 900 ஏக்கருக்கும் அதிக...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img