Wednesday, July 29, 2026
No menu items!

நிலவும் சீரற்ற காலநிலை

நயினாதீவு–குறிகாட்டுவான் படகு சேவையில் நேர மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு–குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனியார் படகு உரிமையாளர்கள் சங்கமே இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நயினாதீவில் இருந்து இறுதி படகு சேவை மாலை 5 மணிக்கு நடைபெறும், குறிகாட்டுவானில் இருந்து இறுதி படகு சேவை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக...

இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் மின் தடை பற்றிய முறைப்பாடுகளை “ 1987 ” என்ற அவசர இலக்கத்துக்கு அல்லது மின்சார சபையின் தொலைபேசி செயலி ஊடாக அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரிப்ப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் போஞ்சி 565 ரூபாவிற்கும் , ஒரு கிலோகிராம் கரட் 865 ரூபாவிற்கும் , ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 375 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 265 ரூபாவிற்கும் ,...

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கருத்துரைத்த கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, தற்போது கிழக்கு மாகாண பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகள் இடம்பெற்று வருவதனால், இன்றைய தினத்திற்கான பாடசாலை தவணை பரீட்சைகள் எதிர்வரும், 25 ஆம்...

மூன்று நாட்களுக்கு உயர்தர பரீட்சைகள் ஒத்திவைப்பு!

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று முதல் நாளை மறுதினம் வரை இடம்பெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இடம்பெற்ற...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img