Monday, June 15, 2026
No menu items!

நிவாரணம்

உப்பின் விலை வீழ்ச்சி: கவலை வெளியிட்ட உற்பத்தியாளர்கள்!

உப்பின் விலை குறைந்துள்ளமை தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், உப்பின் விலை குறைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில், இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்தமையே இலங்கையில் உப்பு விலை குறைந்தமைக்கு காரணம் என்று புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரனீஸ்...

தெங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!  

தேங்காய் விலை அதிகரிப்பு, தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளை கவனத்திற் கொண்டு தெங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது. விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் தேவையான தென்னை கன்றுகளை வழங்குதல், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குதல், வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னை கன்றுகளை வழங்குதல் போன்ற திட்டங்களை...

பாராளுமன்ற குழுக்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(1)இன் ஏற்பாடுகளுக்கு அமைய குழுவின் தலைவர் தெரிவுசெய்யப்பட்டார். இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோஜ் ராஜபக்ச மற்றும் அஜித் கிஹான் ஆகியோரினால் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். காமினி ரத்னாயக்கவின்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் முடிவு என்ன?

மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை நீரில்  மூழ்கி பல கோடிக்கணக்கான ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு மாற்றியுள்ளதுடன் விவசாயிகள் கடனை எவ்வாறு கட்டுவது. நஞ்சு குடித்து சாவதா அல்லது தூக்கு போடுவதா என துன்பத்தில் உள்ளனர். எனவே வெள்ளம் தேங்கி நிற்பதற்கான...

Paye tax தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி..!

பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது Paye tax தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தார். “நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, ​​​​எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது. மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது. மேலும், தனிநபர் வருமான வரியின்...

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு..!

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் அழிவடைந்த அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சோயா பீன்ஸ் செய்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஏக்கருக்கும் அதிகபட்சமாக 40,000 ரூபா நட்டஈடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என விவசாயத்துறை...

உர நிவாரண வழங்கல் செயற்பாடு ஆரம்பம்!

இந்த முறை பெரும்போகத்திற்காக உர நிவாரண வழங்கல் செயற்பாடு ஆரம்பமாகியுள்ளது. கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ.பி. ரோஹன ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். உர நிவாரணமாக விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் 15,000 ரூபாய் என்ற முதற் கட்ட நிவாரணம் தற்போது வழங்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ.பி. ரோஹன...

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையில் புதிய  ஒப்பந்தம்…!

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை ரூ.5 ஆக பராமரிக்க முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டது. எதிர்காலத்தில் இந்த விலைக்கு மேல் முட்டை விற்பனை செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தினார். இந்த ஒப்பந்தம் முட்டை...

மாதவிடாய் வலியை இலகுவான முறையில் குறைப்பது எப்படி..?

பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக வலியை அனுபவிக்கிறார்கள். இதனால், பெண்களின் அன்றாடப் பணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் இதை சாதாரணமாகப் புறக்கணித்து, அதைச் சமாளிக்க மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இது உடல் நலத்திற்கு நல்லதல்ல, இது போன்ற வலி நிவாரணிகளை நீண்ட நேரம் உபயோகிப்பது உங்களை சிக்கலில் ஆழ்த்திவிடும். மாதவிடாய் காலத்தில் அதிக வலி ஏற்படுவது...

IMF க்கு அரசாங்கத்தின் திட்டங்களை வலியுறுத்திய ஜனாதிபதி !

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் நேற்று (03.10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்க இடையில்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img