Thursday, June 18, 2026
No menu items!

நீண்டதூர சேவை

பேருந்து நிறுத்த உணவகங்களில் அதிக விலைக்கு உணவுகள் விற்பனை செய்தால் முறைப்பாடு செய்யுங்கள் – நுகர்வோர் அதிகாரசபை!

நீண்டதூர சேவை வழங்கும் பேருந்துகள் பயணிகள் தேநீர் அருந்துவதற்காக இடைநிறுத்தம் செய்யும் உணவகங்களில் உணவு மற்றும் பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க, பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) அறிவுறுத்தியுள்ளது. அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்போது, "1977" என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம்...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்களில் இருந்து ஒரே சமயத்தில் ...
- Advertisement -spot_img