Thursday, June 11, 2026
No menu items!

நீதிமன்றங்கள்

அதிக விலைக்கு அரிசி விற்பனை – நாடு முழுவதும்  சோதனைகள் தீவிரம்!

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த, நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) நாடு முழுவதும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. CAA வெளியிட்ட தகவலின்படி, கிரி சம்பா மற்றும் சம்பா அரிசி வகைகளின் அதிகபட்ச சில்லறை விலை கிலோவுக்கு ரூ. 260 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், பல வர்த்தகர்கள்...

3000க்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் நீதிமன்றத்தினால் இடைநிறுத்தம்!

2024ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் நீதிமன்றத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தவருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். சாரதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நடைபெற்ற விசாரணைகளின் போதே நீதிமன்றங்கள் இந்த உத்தரவுகளை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img