Sunday, July 5, 2026
No menu items!

நீதி கோரி

கொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

மாத்தளை பிரதேசத்தில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு நீதி கோரி இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர் நண்பர்களுடன் நண்பனின் காதலியைச் சந்திக்கச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று சிறுவர்களும் சிறுமியின் தந்தை உட்பட ஒரு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதில்  17 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த கொலை தொடர்பாக...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img