Saturday, June 27, 2026
No menu items!

நீர்கொழும்பு வீதி

கனேமுல்ல சஞ்சீவ கொலை துப்பாக்கிதாரி பற்றிய தகவலுக்கு கூடிக்கொண்டு செல்லும் பணத்தொகை..!

கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணை கைதுசெய்வதற்காக கடந்த 19ஆம் திகதியிலிருந்து கடந்த 21 நாட்களாக பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து தரும் நபர்களுக்கு 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக பொலிஸார் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்ததுடன் தற்போது அந்தத் தொகை 12 இலட்சம் ரூபா வரையில்...

பாரிய விபத்தில் மூவர் பலி..!

திவுலப்பிட்டி - நீர்கொழும்பு வீதியில் துனகஹா நகரில் பாரவூர்தி ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொதிகமுவ பகுதியில் இருந்து துனகஹா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திவுலப்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தின்...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img