Saturday, August 22, 2026
No menu items!

நுவரெலியா – கொத்மலை கெரண்டி

கொத்மலை பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்..!

நுவரெலியா – கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை 11.05.2025.ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலன் விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார். பிரதமருடன் அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக...
- Advertisement -spot_img

Latest News

கலைஞர் கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக் கிரியைகள் இன்று 

முன்னணி இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகள் இன்று (22) பொரல்லை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலி...
- Advertisement -spot_img