Thursday, July 16, 2026
No menu items!

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதியின் வாக்கை உடைப்பதற்கு எதிரணியின் சதி..!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் போலியான கருத்துகளை சமூகத்தில் விதைத்து, அரசியல் நடத்துவதற்கான முயற்சியில் எதிரணிகள் ஈடுபட்டுள்ளன என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை காங்கிரஸ் நிச்சயம் பெற்றுக்கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் மலையக பெருந்தோட்டத்...

வர்த்தமானி அறிக்கையின் படி சம்பளமாக 1,700 ரூபாய் கிடைத்தால் மகிழ்ச்சி….!

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக...
- Advertisement -spot_img

Latest News

பல மாத காத்திருப்புக்கு பின் ஜனநாயகன் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகரும்,தமிழ்நாட்டின்  முதலமைச்சருமான விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பல மாத காத்திருப்புக்கு மத்தியில் இந்த மாதம் 23 ஆம்...
- Advertisement -spot_img