Thursday, July 23, 2026
No menu items!

நெடுந்தீவு காவல்துறையினர்

நெடுந்தீவில் வாள்வெட்டுத் தாக்குதல் – இரண்டு இளைஞர்கள் காயம்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இளைஞர் குழுவொன்றின் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று இரவு நெடுந்தீவு பகுதியிலுள்ள தனியார் விருந்தகமொன்றின் மதுபானசாலைக்குள் நுழைந்த இளைஞர் குழு, அங்கு இருந்த மற்றொரு குழுவினரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் ஒருவரை கைதுசெய்துள்ளனர். இதற்கிடையில்,...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img