Friday, July 31, 2026
No menu items!

நோன்பு பெருநாள்

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை..!

புனித நோன்பு பெருநாள் தொழுகை மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (3/31/2025) சிறப்பாக நடைபெற்றது. அதனடிப்படையில் புனித நோன்புப் பெருநாள் தொழுகையும் பிரசங்கமும் இன்று திங்கட்கிழமை (3/31/2025) காலை மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளியில் நடைபெற்றது. மூர்வீதி ஜும்மா பள்ளி வாசலின் பிரதான மௌலவி அசீம் தலைமையில் பெருநாள் தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதேவேளை மன்னார்...

கிளிநொச்சி பள்ளிவாசல்களில் இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை..!

நோன்பு பெருநாள் தொழுகை கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசல்களிலும் காலை இடம்பெற்றது. கிளிநொச்சி நகர் ஸலாம் ஜீம்ஆ பள்ளிவாசலிலும் இடம்பெற்றது. பள்ளிவாசலின் மெளலவி ரம்ஷான் தலைமையில் தொழுகை இடம்பெற்றது.

உலகமெங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்க  பிரார்த்திப்போம் – மர்ஷாத்..!

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை உள்ளுராட்சி மன்ற தேர்தலில், சுயேட்சை குழு சார்பாக, காரைதீவு பிரதேச சபைக்கான மாவடிப்பள்ளி வட்டார வேட்பாளராக எம்.ஆர்.எம்.மர்ஷாத் அவருடைய பெருநாள் வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் குறிப்பிடுகையில், புனித ரமழான் நோன்பை நோற்று நல்லமல்களில் விழித்திருந்து வணங்கி இன்று பெருநாளை அடைந்திருக்கிறோம். இறை அச்சத்தோடு...

இன்றைய தினம் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் புனித நோன்பு பெருநாள்!  

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்றைய தினம் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இன்றைய தினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று கூடிய பிறைகுழு ஏகமனதாக தீர்மானித்தது. ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. கொழும்பு...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img