Saturday, July 4, 2026
No menu items!

நோய்கள்

 நாட்டில் குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிப்பு..!

நாட்டில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 வரையிலான குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்படுவதாக அமைச்சின் தொற்று அல்லாத நோய்கள் பிரிவின் பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் சமிதி சமரகோன் தெரிவித்தார். இன்று உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய வைத்தியர்...

30 வயதிற்கு பின்னர் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள் காரணம் என்ன?

30 வயதிற்குப் பிறகு, உடல் பலவீனமடையத் தொடங்குகிறது, மேலும் நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. அதனால்தான் இந்த வயதில் பெண்கள் தங்களைத் தாங்களே சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் உணவை உட்கொள்ளும் விதத்தில் தான் அவர்களின் ஆரோக்கியம் சிக்கியுள்ளனர். தக்காளி, பப்பாளி, கொய்யா, ஆப்பிள் மற்றும் வெண்ணெய் போன்ற பழங்களில் வைட்டமின் சி, லினோலிக்...

குழந்தைகளிடையே பரவும் அதிக நோய்கள் – பெற்றோர் பதற்றம்..!

நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் (வகை 2), உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவத் துறையின் பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்...

நாட்டில் 12 சதவீதமானோருக்கு பற்கள் இல்லை..!

நாட்டிலுள்ள  12 சதவீதமான முதியவர்கள் அனைத்தை  பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.இதனை உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார். பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும் வாழ்நாள் முழுவதும் வாய் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம் எனவும் நாட்டில் இன்று ஏராளமானோர்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img