Tuesday, July 28, 2026
No menu items!

நோய் எதிர்ப்பு சக்தி

தினமும் சாப்பிடுங்க.. நோய் தாக்காமல் இருப்பதற்கான இயற்கை மருந்துகள் இவைதான்!

நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் கஷாயம், லேகியம், பானங்கள், பொடிகள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றை சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என பலரும் நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால், மனித உடலை அனைத்து நோயிலிருந்தும் பாதுகாக்க, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனின் உடலிலுள்ள வெள்ளை ரத்த...

உடல் எடையைக் குறைக்கும் ஐஸ் கட்டி தெரபி… பலரும் அறியாத நன்மைகள்..!

ஐஸ் கட்டி தெரபியின் ஆரோக்கிய நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஐஸ் கட்டி தெரபி சமீப காலமாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் ஒரு விஷயம் தான் இந்த ஐஸ் தெரபி. ஒரு பாத் டப்பில் முழுக்க ஐஸ் கட்டிகளை போட்டு அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் மன...

ஏசி பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் 7 பக்க விளைவுகள்..!

ஏசி பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் 7 பக்க விளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். பக்க விளைவுகள் இந்தியாவில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். ஆனால், நாம் ஏசியை பயன்படுத்தினால்...

பழுத்த பலாப்பழத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? விபரம் இதோ..!

பெரும்பாலான மக்கள் பலாப்பழத்தை சாப்பிட விரும்புகிறார்கள். பலாப்பழத்தின் வெளிப்புறப் பகுதி பச்சையாகவும், முட்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இது பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறும். பழுத்த பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பலாப்பழத்தின் அமைப்பு, சைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சி போன்ற உணவாகும். பலாப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள்  உள்ளன. இதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.  பலாப்பழம்...

காலை உணவு சாப்பிடாமல் இருப்பவரா? அப்போ இந்த நோய்கள் வரும் – ஜாக்கிரதை!

பெரும்பாலானவர் காலையுணவை தவிர்த்து விடுவார்கள். எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபியுடன் நாளை தொடங்க விரும்புவார்கள். அதன் பின்னர் தங்களின் வேலைகளை முடித்து விட்டு அலுவலகத்திற்கு சென்று விடுவார்கள். இதற்கிடையில் காலையுணவை பொறுமையாக அமர்ந்து சாப்பிடுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. பலரும் காலை உணவை தவிர்ப்பதே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், காலை உணவு தவிர்க்கும் பழக்கம்...

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய்- யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

வழக்கமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தில் பெறும் பங்கு வகிக்கிறது. ஒட்டுமொத்த உடலையும் நோய் எதிர்ப்பு சக்தி தான் பாதுகாப்பாக பார்த்து கொள்கிறது. இதனால் நாம் உண்ணும் உணவுகளில் அதனை ஊக்கப்படுத்தும் வகையில் ஊட்டசத்துக்கள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நன்மைகளை கொண்ட நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பலன் கிடைக்கிறது. நெல்லிக்காய் இயற்கையாகவே...

ஒட்டுமொத்த உடல் பிரச்சனையையும் சரிசெய்யும் யோகாக் கலை… முழுமையான விளக்கம்..!

பொதுவாகவே தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பழு, துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்தமை, தவறான உணவு முறை, ஒரே இடத்தில் அமர்ந்தபடி நீண்ட நேரம் வேலை பார்ப்பது, மன அழுத்தம், பதற்றம போன்ற பல்வேறு காரணங்களால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. அன்றாட வாழ்வில் யோகா செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நேர்மறையான தாக்கத்தை...

நடைபயிற்சியின் போது தண்ணீர் பருகலாமா? பலருக்கும் தெரியாத உண்மை..!

நடைபயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தண்ணீர் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. உடம்பில் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த சரியான அளவில் தண்ணீர் அருந்துவது மிகவும் மேலும் உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை...

பலமான நோயையும் முறியடிக்கும் வறுத்த சீரகம் எப்படி சாப்பிடுவது?

சீரகம் பொதுவாக வீட்டு சமையலைறைகளில் காணப்படும். இதை வைத்து உணவின் ருசியை அதினப்படுத்த பயன்படுத்துவார்கள். ஆனால் இதை வைத்து பல நோய்களை உடலில் இருந்து அகற்ற முடியும். பலரும் சீரகத்தை வெறுமையாக தண்ணீரில் என பல வகைகளில் சாப்பிடுவார்கள். வறுத்த சீரகத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிடுவதால் பல அற்புத நன்மைகள் கிடைக்கும் என ஆயுர்வேத...

சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளிகளைத் தடுக்க என்ன செய்யலாம்..?

சருமத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே மனம் பதைபதைத்து விடும் அல்லவா..! அதிலும் குறிப்பாக விட்டலிகோ எனப்படும் வெண்புள்ளிகள். இது சருமத்தில் எந்த இடத்திலும் வரக்கூடியது. வெண்புள்ளி எனப்படுவது மெலனின் நிறமி இழப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால், இது ஏற்படுவதற்கான தெளிவான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மரபணு நரம்பு மண்டல பாதிப்பு வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால் இந்த வெண்புள்ளி ஏற்படலாம்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img