Saturday, June 27, 2026
No menu items!

நோய் தாக்கம்

பரவும் மர்ம நோய் – பல ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு..!

இனம் காண முடியாத நோய் தாக்கத்தின் காரணமாக ஐந்து ஏக்கர் சம்பா நெற்செய்கைமுற்று முழுதாக அழிவடைந்து உள்ளது. புளியம் பொக்கனை கமநலசேவை  பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை சின்னவரணி என்னும் பகுதியில் பெரும்போக சம்பா நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவரது நெற் செய்கையில் 70 நாட்கள் கடந்த நிலையில் இனங்கான முடியாத நோய் தாக்கம் காரணமாக ஐந்து...

கிளிநொச்சியில் 600 ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வெள்ள அனர்த்தத்தினால் அழிவு..!

கிளிநொச்சி, புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட துவரையாற்றை அண்டிய பகுதிகளிலுள்ள சுமார் 600 ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வெள்ள அனர்த்தத்தினால் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரணைமடுக்குளத்தின் வான் நீர் பாய்ந்தமையினாலேயே குறித்த அழிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கடனைப்பெற்று நெற்செய்கை மேற்கொண்ட நிலையில் தாம் கடனை எவ்வாறு செலுத்தப்போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். உரிய...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img