Tuesday, August 18, 2026
No menu items!

பக்கமுன

500 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில்!

பொலன்னறுவை, பகமுன பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை உணவு விஷமானதன் காரணமாக சுமார் 500 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊடக அறிக்கையின்படி, ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதன் பின்னரே சுகவீனமடைந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடல்நிலை சரியில்லாத ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பகமுன மற்றும் அத்தனகடவல வைத்தியசாலைகளில்...
- Advertisement -spot_img

Latest News

கோடிகளை அள்ளும் எதிர்மறை விமர்சனத்தை பெற்ற படம்

சீனாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவான அனிமேஷன் திரைப்படமான 'நியூ லாய்' (Niu Lai) தற்போது எதிர்பாராத வகையில் பொக்ஸ் ஒபிஸில் கவனம் ஈர்த்து வருகிறது. சுமார்...
- Advertisement -spot_img