Thursday, August 13, 2026
No menu items!

பங்களிப்பு ஓய்வூதிய முறை

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கான சமூக நலத்திட்டமொன்றையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் எழுப்பபப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த பிரதியமைச்சர், மேலும் குறிப்பிடுகையில், சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக 100 சுற்றுலா...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு உயிரிழப்புக்கள் 68-ஆக அதிகரிப்பு – 91,059 பேர் பாதிப்பு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இலங்கையில் டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய உயிரிழப்பு விகிதம் 0.075% ஆக...
- Advertisement -spot_img