Monday, April 27, 2026
No menu items!

பட்டாம் பூச்சி

92 வகையான பட்டாம் பூச்சிகளை திருடிய இத்தாலி நாட்டு பிரஜைகள்..!

இலங்கையின் யால  தேசிய பூங்காவில் இருந்து 92 வகையான பட்டாம் பூச்சிகளை திருடிய இத்தாலி நாட்டு பிரஜைகளான தந்தை மற்றும் மகனுக்கு 60 மில்லியன் இலங்கை ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாம் பூச்சிகள் கொண்ட ஜாடிகளுடன் சரணாலய அதிகாரிகளினால் கடந்த மே மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்து அவர்களை விசாரணை நடத்தியதில்,...
- Advertisement -spot_img

Latest News

40,000 ரூபாய்க்கு குழந்தை விற்பனை! தாயும் அவரது நண்பரும் கைது

2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்றதாகக் கூறப்படும் ஒரு தாயையும் அவரது நண்பரையும் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தையை...
- Advertisement -spot_img