Tuesday, June 16, 2026
No menu items!

பட்டினிநிலை

இலங்கையில் பட்டினியால் தவிக்கும் மக்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இலங்கையின் பத்து மாவட்டங்களில் 56 வீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமையும், ஒரளவு அல்லது மோசமான பட்டினிநிலையில் சிக்குண்டுள்ளமையும் ஆய்வொன்றின் போது தெரியவந்துள்ளது. பியான் (FIAN) என்ற அமைப்பு முன்னெடுத்த ஆய்வின்போது இது தெரியவந்துள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பத்து மாவட்டங்களில் 2019ம் ஆண்டின் பின்னர் பணவீக்கம் காரணமாக குடும்பங்களின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளமையும், சாராசரி மாதவருமானம் 49580 ஆக...
- Advertisement -spot_img

Latest News

ஜூலை மாதத்தில் எரிபொருள் விலை;வெளியான அரசாங்கத்தின் நிலைபாடு

அரசாங்கம் அறிமுகப்படுத்திய 3 மாத எரிபொருள் மானிய திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடையும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்பின்...
- Advertisement -spot_img