Saturday, August 1, 2026
No menu items!

பணியாளர்கள் ஆட்சேர்ப்பு

பிரதமர் தலைமையில் CCF ஆளுனர்கள் சபையின் ஆரம்பக் கூட்டம்..!

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மத்திய கலாசார நிதியத்தின் (CCF) ஆளுனர்கள் சபையின் ஆரம்பக் கூட்டம் 30/01/2025 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. நிதிப் பொறுப்புக்கூறல், பணியாளர்கள் ஆட்சேர்ப்பு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் கலாச்சார பாரம்பரிய தளங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா சேவைகளை...
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img