Tuesday, April 28, 2026
No menu items!

பணி இடை நீக்கம்

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்க சபாநாயகரிடம் ஆலோசனை!

பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை காவல்துறைமா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கு யோசனை ஒன்று சபாநாயகரிடம் வழங்கப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்து கொண்டு இந்த யோசனையை இன்று மதியம் 12.15ற்கு சபாநாயகரிடம் வழங்கவுள்ளனர். இது தொடர்பில் 12.30 அளவில் பொல்துவ சந்தியில் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடை நீக்கம்..!

வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்ற மிதிகம பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 31.12.2012 அன்று மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றபோது வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் இந்த இரண்டு கான்ஸ்டபிள்களும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கும் கினிகே அவர்களினால் பணி இடை...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img