Wednesday, July 29, 2026
No menu items!

பண்ணை

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 10 பேர் கைது!

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள், மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்தியவர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அது தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, போக்குவரத்து பொலிஸார் நேற்று மாலை...

பூநகரி கௌதாரிமுனை வினாசி ஓடை கிராமத்தில் நவீன இறால் பண்ணை!

பூநகரி கௌதாரிமுனை வினாசி ஓடை கிராமத்தில் நேற்றுமுந்தினம் நவீன இறால் பண்ணை கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் Ceylon sea food farm நிறுவனத்தினால்  25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இறால் பண்ணையின் முதற்கட்ட பணிகளுக்காக இதுவரை 500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாக...
- Advertisement -spot_img

Latest News

வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் 

வவுனியா நீதவான் நீதிமன்றம், அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தை விட முழு இரத்த பரிசோதனை (FBC) க்கு அதிக கட்டணம் வசூலித்த குற்றத்திற்காக தனியார் வைத்தியசாலை...
- Advertisement -spot_img