Tuesday, June 30, 2026
No menu items!

பதில் காவல்துறை மா அதிபர்

சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி – காவல்துறை திட்டம்!

கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 412 வீதி விபத்துக்களில் 431 பேர் உயிரிழந்தனர். அந்த காலப்பகுதியினுள் நாடளாவிய ரீதியாக 925 பாரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காவல்துறை அறிக்கைகளுக்கு அமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில்,...

பதில் காவல்துறை மா அதிபரிடம் சபாநாயகர் கோரிக்கை..!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பதில் காவல்துறை மா அதிபரிடம் (ஐ.ஜி.பி.) கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து அவர் குறித்த கோரிக்கை விடுத்துள்ளார்.

சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரிகள் கைது!

மாத்தறை, மாலிம்படை காவல் நிலையத்தில் காவலில் இருந்த சந்தேக நபரை சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக நான்கு காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார். வீரகெட்டிய காவல் நிலையப் பொறுப்பதிகாரி (OIC), தங்காலை குற்றப்பிரிவு OIC, கம்புருபிட்டிய காவல் சிறு குற்றப்பிரிவு OIC மற்றும் மவுண்ட்...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img