Wednesday, April 29, 2026
No menu items!

பனிச்சங்கேணி

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த வாகன சாரதி…!

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பாலத்தடியில் வைத்து இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய வான் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மீராவோடை வசிப்பிடமாகக் கொண்ட ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய மாணவன் சப்றாஸ் மஹ்தி ( வயது 08) கடந்த சனிக்கிழமை இரவு 07 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். குறித்த...

வேன் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு…!

வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியை கடந்த சிறுவன் மீது வேன் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை மீராவோடையைச் சேர்ந்த 8 வயது சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். இந்த சிறுவனுடன் அவனது தாய், தந்தையர் முச்சக்கரவண்டியில்  பயணித்துக்கொண்டிருந்தபோது பனிச்சங்கேணி பாலத்தில் முச்சக்கரவண்டியின் முன்பக்க மின்விளக்கு எரியாமல், பழுதடைந்துபோனதால், பாலத்தில்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img