Sunday, June 14, 2026
No menu items!

பனிப்பொழிவு

வட இந்தியாவில் பனிப்புயலில் சிக்கி 4 பேர் பலி..!

வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பின் முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனி மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருந்த சுமார் 50 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களைத் தேட ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி...

80 பேருடன் பயணித்த விமானம் விபத்து!

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 80 பேருடன் பயணித்த விமானமொன்று தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் மினசோட்டாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த டெல்டா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் குழந்தையொன்றும் அடங்குவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் பயணித்த 76 பயணிகள் மற்றும்...

பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு – விமான சேவைகள் இரத்து..!

பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்சின் பல நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு இலட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு கருதி பல தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்சில் வரும் வாரங்களில் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும்...

கனேடிய மக்களுக்கு வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை..!

கனடாவின் சில பகுதிகளுக்கு 50சென்ரிமீற்றர் வரை பனிப்பொழிவு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, அல்பேர்ட்டா மாகாணத்தில் 10 முதல் 30 சென்ரிமீற்றர் பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை மையத்தினால் எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்தோடு, பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஒன்றாரியோவிலும் பனிப்பொழிவு நிலைமை அவதானிக்க கூடிய மட்டத்தில் இருக்குமெனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படக்...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img