Saturday, April 25, 2026
No menu items!

பயங்கரவாத தடைச்சட்டம்

பொதுமக்கள் உரிமைக்காக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் – ஜனாதிபதி உறுதி!

பயங்கரவாத தடைச்சட்டம் உறுதியாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். நாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அது குறித்து வேறு தரப்புகள் எமக்கு விளக்கமளிக்க வேண்டியதில்லை. அவ்வாறு விளக்கமளித்தால் அதனை ஏற்றுக்கொள்கிறோம். உறுதியாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும். அதேபோன்று ஒன்லைன்...

அனுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது; சுரேஷ் பிரேமச்சந்திரன்!

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அனுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிப்பதாகக் கூறிவந்த இந்த முற்போக்குவாதிகளுக்கு, கடந்த கால ஆட்சியாளர்களைக் காட்டிலும் பயங்கரவாத தடைச்சட்டம்...

NPPயின் தேர்தல் பிரசார அலுவலகம் திறந்து வைப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் பரந்தன் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கடந்த காலங்களில் அபிவிருத்தி ஒழுங்காக நடைபெறவில்லை இதனால் தான் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் 159ஆசனங்களை வழங்கினர்.கிளிநொச்சி யாழ் மக்கள் மூன்று ஆசனங்களை வழங்கியுள்ளனர். இந்த வருடம்...

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும்; சர்வதேச மன்னிப்புச்சபை!

இலங்கை அதிகாரிகள் விசாரணைகளுக்காக  பயங்கரவாத தடைச்சட்டத்தின் பரந்த அதிகாரங்களை அதிகாரிகள் தற்போது நாடுகின்றார்கள் மற்றும்; துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும், என வேண்டுகோள்விடுத்துள்ளது. நீதியமைச்சர் ஹர்சனநாணயக்காரவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிரிதி சிங்  இதனை தெரிவித்துள்ளார் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து...

அனுர அரசு பொருளாதாரரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது – செல்வம் அடைக்கலநாதன்..!

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அனுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (01.12.2024) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள்,...

ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையை சிதைக்கின்ற முயற்சியின் அங்கமாக பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கின்றது; ராஜ்குமார் ராஜீவ்காந்!

ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களையும் தங்கள் சுயஇலாப அரசியலிற்காக இனவாத அரசியலிற்காக அடக்குமுறைக்காக அவர்களின் வாழ்க்கையை சிதைக்கின்ற ஒரு முயற்சியின் அங்கமாக பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான ராஜ்குமார் ராஜீவ்காந் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வைத்தியர் ஷாபியின் மகள் கா.பொ. சாதாரணத்தில் 9 தர சித்திகளை பெற்றுள்ளார். இன்று...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img