Thursday, April 30, 2026
No menu items!

பயோமெட்ரிக் தரவு

ஏப்ரல் மாதத்தில் இருந்து டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க திட்டம்!

டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் ஏப்ரல் 2025 இல் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் தொடங்கும், தரவு சேகரிப்பு இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது. குடிமக்கள் தங்கள் விவரங்களை பிரதேச செயலகங்கள் வழியாக சமர்ப்பிக்கலாம். முதல் கட்டத்தில் முக அங்கீகாரம் மற்றும் கைரேகை சேகரிப்பு ஆகியவை அடங்கும், இரண்டாவது கட்டத்தில் விழித்திரை ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவு சேர்க்கப்படும். புதிய...

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முதலாவதாக இந்த அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். அதற்கமைய, தற்போதைய நிலையில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img