Wednesday, July 29, 2026
No menu items!

பரீட்சை அறை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகளுக்கும் இன்று நள்ளிரவு முதல் தடை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவற்றுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். இந்த விதிகளை மீறும் வகையில் யாரேனும் செயற்பட்டால், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பரீட்சை சட்டத்தின் கீழ் சட்ட...
- Advertisement -spot_img

Latest News

தியத்தலாவ பகுதியில் காட்டுத் தீ: உதவிக்கு சென்ற இராணுவத்தினர்

தியத்தலாவ பொக்ஸ் ஹில் பகுதியை அண்டிய மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிக்கு இலங்கை இராணுவத்தினர் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த காட்டுத் தீ நேற்று முன்தினம்...
- Advertisement -spot_img