Saturday, June 27, 2026
No menu items!

பருத்தித்துறை வீதி

கோப்பாயில் வீடு எரிந்து குடும்பப் பெண் பரிதாபமாக மரணம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வேலி பகுதியில் வீடு எரிந்து பெண்ணொருவர் இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எரிவாயு கசிவினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது. பருத்தித்துறை வீதி, நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த பரயோகஜெயம் (வயது 71) சரஸ்வதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் லெனின் குமார் ,குறித்த பகுதிக்கு விஜயம் செய்து சடலத்தை...

நல்லூர் கந்தனின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு….

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும்நிகழ்வு இன்று(08.08) இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அந்தவகையில் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள கொடிச்சீலை உபயகாரரின் வீட்டில் இருந்து யாழ் சட்டநாதர்...

இன்று முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை…

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று(08.08) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. குறித்த வீதித் தடை செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும். வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img