Thursday, July 30, 2026
No menu items!

பற்றுச்சீட்டு

இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது!

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்செய்கைக்காக வழங்குவதற்காக 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்ற குற்றச்சாட்டின் பேரில், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று (16) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். மஹவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த கைது நடைபெற்றது. விசாரணைகளில், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு பயிரிடப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img