Saturday, July 4, 2026
No menu items!

பல்துறை போதைப்பொருள்

நாட்டில் 14,834 சிறார்கள் ஆபத்தான நிலையில் – 15 வயதில் பாதாள உலகில் இழுக்கும் சவால்!

நாட்டில் சுமார் 14,834 சிறார்கள் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம், கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட பல்துறை போதைப்பொருள் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரிகள், பாதிக்கப்படக்கூடிய சிறார்களின் நலனுக்காக பணியாற்றி வருவதாகவும், குடும்பத்தை...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img