Tuesday, June 9, 2026
No menu items!

பஹ்ரியா

மண் மூடையொன்றுடன் கட்டப்பட்டு கரையொதுங்கிய சடலம்..!

மூதூர் - பஹ்ரியா நகர் கடற்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதனைக் கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, சடலம் நேற்றைய தினம்(01) மீட்கப்பட்டுள்ளது. மூதூர் -பஹ்ரியா பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய  நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என இணங்காணப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்  கை கால்கள்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img