Thursday, April 30, 2026
No menu items!

பாகிஸ்தானியர்கள்

இந்தியாவை விட்டு வெளியேறத் தவறும் பாகிஸ்தானியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

குறுகிய கால விசாக்களில் உள்ள பாகிஸ்தானியர்கள் ஏப்ரல் 27 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என இந்திய மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறுகிய கால விசாக்களில் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img