Sunday, May 10, 2026
No menu items!

பாண்

பாண் விலை தொடர்பில் விசனம் தெரிவித்த மக்கள்..

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள போதும் தமக்கு அந்த விலைக்குப் பாண் கிடைப்பதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அண்மையில் இணங்கியது. சில வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் விலையைக் குறைக்க முன்வராததைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க...

இரு விலைகளில் பாண் விற்பனை – குற்றம் சுமத்தும் மக்கள்..!

நாட்டின் பல பிரதேசங்களில் பாண் இரு விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக தீர்மானிக்கப்பட்டதையடுத்து பாணின் விலையையும் 10 ரூபாவால் குறைக்க முடியும் என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. எனினும், சில பிரதேசங்களில் வியாபாரிகள் பாண் ஒன்றை 140 ரூபாய்க்கும் இன்னும் சில வியாபாரிகள்...

பாண் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

450 கிராம் பாண் ஒன்றினை 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென நுகர்வோர் அதிகார சபை அண்மையில் அறிவித்திருந்தது. தற்போது பாண் நியாயமான விலைக்கு விற்கப்படுகிறதா என நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பேக்கரி உரிமையாளர்கள் தேவையான எடையில் பாணை உற்பத்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தலைவர் தெரிவித்தார். கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட...

பாண் விலை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!

பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26.07) அறிக்கை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பாணின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாணிற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், விலை குறைக்கப்படுமா இல்லையா என நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படும்...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img