பாதாள உலகக் குழுத் தலைவர்
உள்நாட்டுச்செய்திகள்
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு: குற்றத்துக்கு உதவியதாக 32 வயது பெண் கைது!
கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு பெண் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் குற்றவாளியுடன் இந்த பெண் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை எளிதாக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு அவர் வாகனம் ஒன்றை வழங்கியதோடு,...
புதிய செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பெண் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி!
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய தப்பியோடிய கூட்டாளி இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்பதை இலங்கை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அவள் தப்பிச் செல்வதைத் தடுக்க சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தகவல் அளிப்பவர்களின் இரகசியத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அவரைக் கைது செய்வதற்கு வழிவகுத்த தகவல்களுக்கு காவல்துறை ரொக்கப்...
உள்நாட்டுச்செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபர்கள் பயங்கரவாதத் தடுப்புக் காவலில்..!
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும் என்று கொழும்பு குற்றப்பிரிவு இன்று (20/02/2025) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொலை சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்து...
Top
பாதாள உலகக் குழுத் தலைவருக்கு பிணை..!
பாதாள உலகக் குழுத் தலைவர் ஜனித் மதுசங்க என்ற பொடி லெஸ்ஸிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய செய்திகள்
அழைத்து வரப்பட்ட முக்கிய குற்றவாளி..!
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கருதப்படும் கீத்மால் பெனோய், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர், பாதாள உலகக் குழுத் தலைவரான மத்துகம ஷானின் உதவியாளர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
உள்நாட்டுச்செய்திகள்
சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரிக்கு பாதாள உலகக்குழுத்தலைவர் விடுத்துள்ள அச்சுறுத்தல்…!
கைதிகளின் கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பூஸா சிறைச்சாலை சிரேஷ்ட அதிகாரி ஒருவரை பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக குறித்த அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றவாளிகளிடம் உள்ள கைத்தொலைபேசிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிஸ் விசேட...
புதிய செய்திகள்
இலங்கையில் நடைபெறும் கொலை திட்டங்கள்..!!
பிரான்ஸில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் டுபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெட்டி ஆகியோரின் கொலை திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்
இதற்கமைய பிரபல பாடகர், நடிகர் உட்பட 07 பேரை கொலை செய்வதற்கு காஞ்சிபனியும் லொகு பெட்டியும் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலில்...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


