Saturday, April 18, 2026
No menu items!

பாரவூர்த்தி

பாரவூர்த்தி மோதி தந்தத்தை இழந்த யானை கண்டுபிடிப்பு!

பாரவூர்த்தி மோதி தந்தத்தை இழந்த "சுமேதா" என்ற யானையை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மரதன்கடவல - லபுனொருவ பகுதியில் கண்டுபிடித்ததாகச் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.  

பலுகஸ்வெவ பகுதியில் பாரவூர்த்தியுடன் மோதி யானை விபத்து!

பலுகஸ்வெவ பகுதியில் இன்று (07) அதிகாலை நெடுஞ்சாலையில் பயணித்த யானை ஒன்று பாரவூர்த்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான யானையின் தந்தங்கள் உடைந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த யானை காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்ற நிலையில், கணேவல்பொல வனவிலங்கு அதிகாரிகள் உடனடியாக கால்நடை திணைக்களத்திற்கு அறிவித்து பாரவூர்த்தியை வனவிலங்கு திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுமேதா என்ற யானையே காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img