Monday, June 8, 2026
No menu items!

பாரவூர்த்தி

பாரவூர்த்தி மோதி தந்தத்தை இழந்த யானை கண்டுபிடிப்பு!

பாரவூர்த்தி மோதி தந்தத்தை இழந்த "சுமேதா" என்ற யானையை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மரதன்கடவல - லபுனொருவ பகுதியில் கண்டுபிடித்ததாகச் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.  

பலுகஸ்வெவ பகுதியில் பாரவூர்த்தியுடன் மோதி யானை விபத்து!

பலுகஸ்வெவ பகுதியில் இன்று (07) அதிகாலை நெடுஞ்சாலையில் பயணித்த யானை ஒன்று பாரவூர்த்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான யானையின் தந்தங்கள் உடைந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த யானை காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்ற நிலையில், கணேவல்பொல வனவிலங்கு அதிகாரிகள் உடனடியாக கால்நடை திணைக்களத்திற்கு அறிவித்து பாரவூர்த்தியை வனவிலங்கு திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுமேதா என்ற யானையே காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img