Thursday, July 23, 2026
No menu items!

பாராளுமன்ற குழு

மீண்டும் கூடவுள்ள தேசபந்துவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட குழு, அடுத்த கட்ட விசாரணைக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் கூட உள்ளது. அதன்படி, அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற குழு அறை எண் 8 இல் குழு கூடும் என்று பாராளுமன்ற தொடர்புத் துறை...

எதிர்க்கட்சியின் புதிய தீர்மானம்!

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உட்பட பல பாராளுமன்ற குழுக்களில் பிரதிநிதிகளை நியமிப்பதையோ அல்லது உத்தியோகபூர்வமாக பங்கேற்பதையோ தவிர்ப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற குழுக்களில் தமது பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் வரை எதிர்க்கட்சிகள் பங்குபற்றுவதை தவிர்க்கும் என எதிர்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக கூறியதாக   தெரிவித்துள்ளது . நாடாளுமன்ற அலுவல் குழு, பொது நிறுவனங்களுக்கான...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img