Monday, July 27, 2026
No menu items!

பார்வை

​ பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் ஆபத்தான நோய்; வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை!

பார்வையைச் சிதைக்கக்கூடிய ஒரு படிப்படியான கண் கோளாறான கெரட்டோகோனஸ் (Keratoconus), இலங்கையில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரிடையே அதிகரித்து வருவதாக தேசிய கண் வைத்தியசாலை எச்சரித்துள்ளது. ​இந்த நோய் அரிதான ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்டதாகவும் தற்போது எட்டு வயது சிறுவர்களிடமும் கூட இது வெளிப்படுவதாகக் கொர்னியா சத்திரசிகிச்சை நிபுணர் கலாநிதி. குசும் ரத்னாயக்க  தெரிவித்தார். உலக...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img