Wednesday, April 22, 2026
No menu items!

பாலியல் துஸ்பிரயோகம்

நண்பியின் தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த அவலம்..!

ஏறாவூரில் நண்பியின் வீட்டுக்கு அவரை தேடிச் சென்ற சிறுவர் நன்னநடத்தை இல்லம் ஒன்றில் பராமரிப்பில் இருந்துவந்த 10 வயது சிறுமியை பாலியல்  துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 37 வயதுடைய நண்பியின் தந்தையாரை நேற்று வெள்ளிக்கிழமை (24/1/2025) இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டதிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 10...

16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய 16 வயது சிறுவன் கைது…!

பாடசாலையில் தரம் 11 ம் ஆண்டில் கல்விகற்றுவரும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய  சிறுவன் ஒருவரை  நேற்று வெள்ளிக்கிழமை (27.09)  கைது செய்யப்பட்ட சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம்...

14 வயது மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் கைது!

வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் நேற்று (24.09.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயது மாணவன் ஒருவருக்கு குறித்த பயிலுனர்...

காதலனால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்…

14 வயது சிறுமியை காதலித்த 22 வயது இளைஞன் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞனும் அவரின் தாயாரையும் இன்று புதன்கிழமை (10.07)  கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தாயார் வேலை வாய்ப்புக்காக மத்தியகிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் அவர் உறவினருடன் வாழ்ந்து...

15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 17 வயதான சிறுவன் கைது..!!

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img