Wednesday, July 29, 2026
No menu items!

பாலியல்

முல்லைத்தீவில் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் பணி நீக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும், தவறான செயல்களில் ஈடுபட்டதும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு, பின்னர் ஆசிரியராக பணியாற்றி வந்த குறித்த நபர், சில மாணவர்களின் உதவியுடன் மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களைப்...

நீதிபதிக்கு குறுஞ்செய்தி மூலம் பாலியல் மிரட்டல் – சிக்கிய சட்டத்தரணி..!

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சிலாபம் பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டில், சம்பந்தப்பட்ட மேல்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img