Thursday, April 23, 2026
No menu items!

பிரசார நடவடிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசார நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்குகின்றன. இதன்படி குறித்த பிரசார நடவடிக்கைகளை அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு "நாமலுடன் கிராமம் கிராமமாக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்தநிலையில், எதிர்வரும் சனிக்கிழமை 48 வாக்களிப்பு நிலையங்களில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. <!-- -->

ஜனாதிபதித் தேர்தலுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் !

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் (18) நிறைவடையவுள்ளன. இந் நிலையில் கிராண்ட்பாஸ், மருதானை, நுகேகொட, பிலியந்தலை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் நாளை இறுதி பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதனால் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேயை ஆதரித்து யாழில் தேர்தல் பிரசாரம்!

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேயை ஆதரித்து இன்று யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பிரசார நடவடிக்கை யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே, புதிய...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img