Wednesday, July 22, 2026
No menu items!

பிரதான நுழைவு வாயில்

பாராளுமன்ற பிரதான நுழைவு வாயில் பழுது..!

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயில் (தம்பதொர) பழுதடைந்துள்ளமையினால் இராணுவத்தினரை ஈடுபடுத்தி சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசேட நிகழ்வுகளின்போது ஜனாதிபதியோ அல்லது பிற நாட்டுத் தலைவர்களோ இந்த செப்புக் கதவு வழியாகத்தான் பாராளுமன்றத்துக்குள் நுழைவார்கள். அறிக்கையின்படி, செப்புக் கதவை உயர்த்தவும் குறைக்கவும் பயன்படுத்தப்படும் "தாங்கி" பாகங்கள் தேய்ந்துவிட்டன. செப்புக் கதவு பழுதுபார்ப்பதற்குத் தேவையான...
- Advertisement -spot_img

Latest News

நாளை விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22) கூடிய நாடாளுமன்ற...
- Advertisement -spot_img