Tuesday, April 28, 2026
No menu items!

பிரதிவாதி

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் மீது பணமோசடி வழக்கு: மீண்டும் விசாரணை ஜனவரி 29 இல்!

15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 29ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த முறைப்பாடு இன்று (7) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி...

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனு விசாரணைக்கு!

தென் கொரிய விசா சம்பவத்தில் தன்னை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனு ஜூன் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​சட்ட மா அதிபர் சார்பில்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நீக்கப்பட்ட தனது பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் குழு பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ தனது வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்த மனுவில்,...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஹேமசிறி பெர்னாண்டோவின் வழக்கு ஒத்திவைப்பு!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்தும், ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலைத்...

விஜயதாசவிற்கு எதிரான தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிப்பு..!

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், உறுப்பினராகவும் செயற்படுவதற்கு  விதிக்கப்பட்டிருந்த  தடை உத்தரவு எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு  கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். இதன் போது  வழக்கு தொடர்பில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க காலஅவகாசம் வழங்குமாறு...
- Advertisement -spot_img

Latest News

ஷம்மி சில்வா பதவி விலக முடிவு!

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, எஸ்.எல்.சி செயற்குழுவுடன் இன்று நடைபெற்ற விசேடக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி விலக முடிவு செய்துள்ளார்.
- Advertisement -spot_img