பிரதி கல்வி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன
புதிய செய்திகள்
கல்வி முறையின் அவசியத்தை எடுத்துரைத்தார்-பிரதமர் ஹரிணி..!
இலங்கையிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் பொதுவான பரீட்சை கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைந்த கல்வி முறைமையை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், கல்வி என்பது அரசாங்கத்தின் முன்னுரிமை மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
புதன்கிழமை (ஜனவரி 02) அலரிமாளிகையில் மாகாணக் கல்வித் தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


