Wednesday, July 8, 2026
No menu items!

பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

ரூபாவின் நடுநிலை மதிப்பு 330 ஆக உள்ளது!; பிரதி நிதியமைச்சர்

இலங்கையின் வங்கிகளுக்கு மத்தியிலான அந்நியச் செலாவணி சந்தையில்,நேற்றைய நிலவரப்படி 350 ஆக இருந்த ரூபாவின் நடுநிலை மதிப்பு, இன்று 330 ரூபாவாகக் குறைந்துள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார். தற்போது ஏல விலை 327 ரூபாவாகவும், எதிர்பார்க்கப்படும் விற்பனை விலை சுமார் 332 ரூபாவாகவும் உள்ளதாகக் கூறிய அவர், இந்த...
- Advertisement -spot_img

Latest News

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட பேருந்துகள் பறிமுதல்

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை இயக்கிய குற்றச்சாட்டில் அம்பலாங்கொடை பொலிஸார் 4 பேருந்துகளை கைப்பற்றியுள்ளனர். நேற்று (7) மாலை அம்பலாங்கொடை பொலிஸின் போக்குவரத்து...
- Advertisement -spot_img